மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் […]
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொதுமேடையில் அதிரடி காட்டிய சசிகலா, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தின் மீதான ஆசையில் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் […]
சென்னை திருவல்லிக்கேணியில், முருகப்பெருமானின் ‘8ஆம் படை வீடு’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது விதியையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும். வரலாற்றுப் பின்னணி : மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்காக, பச்சையம்மாள் என்ற பெண்மணி தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இங்கு முருகப்பெருமான் […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. மார்ச் 1-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.. […]
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு மதுரையில் இயற்கை எய்தினார்.. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்.. அப்போது திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை 10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள்.. அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அவர் இந்த […]
தமிழகத்தில் டிஜிட்டல் ஆளுமையை வலுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை 2026-ஆம் ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை என்ற அறிவிப்பு, வாகன உரிமையாளர்கள் மற்றும் டீலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த வழக்கத்தின்படி, புதிய வாகனம் வாங்கியவுடன் அதனை ஆய்வுக்காகவும், ஆவணச் சரிபார்ப்பிற்காகவும் கட்டாயம் ஆர்டிஓ […]
சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் பாக்கியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது 20 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளியூரில் காவலாளியாக பணிபுரிவதால், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பாக்கியத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட […]

