முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், தவெக தொண்டர் ஒருவர் மிகுந்த ஆவேசத்துடன் சாட்டை துரைமுருகனை எச்சரித்துள்ளார். “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்துப் பேச வேண்டாம்; அவர் […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தனது மிக முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 13, 2026) மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி பெண் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாக தலா ₹5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்.. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சென்னையில் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கணவரின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு […]

