தமிழக அரசின் அதிரடி அறிவிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் நிலுவைத் தொகையுடன் சேர்த்து நேற்று ஒரே தவணையாக ₹5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நேற்று தொடங்கி இன்று (பிப்ரவரி 14) காலை வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தத் திடீர் வரவு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் […]

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார். அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் […]

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (பிப்ரவரி 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 1 மணி வரை […]

கோவை மாநகரின் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி மலை, ஆன்மீக உலகில் ‘தென்கயிலை’ என்ற உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எப்படி ஏழு மலைகளை கடக்க வேண்டுமோ, அதேபோல் இங்கு ஏழாவது மலையின் உச்சியில் சுயம்புவாக வீற்றிருக்கும் சிவபெருமானை காண ஏழு மலைகளை கடக்க வேண்டும். ஆனால், இந்தப் பயணம் வெறும் நிலப்பரப்பை கடப்பதல்ல; நம் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்தி […]

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி என்பது ஒரு மனிதன் தன் உணர்வுகளை கடந்து இறைநிலையை உணர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்து தர்மத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மகா சிவராத்திரி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரவு முழுவதும் கண் விழித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற விரதங்களில் உணவைத் தவிர்ப்பதற்கு (உபவாசம்) முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சிவராத்திரியில் மட்டும் ஏன் உறக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஆழமான வாழ்வியல் […]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மை தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக தேர்வாணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் […]

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலேயே 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்பு போனஸாக ரூ.2,000 சேர்த்து இந்த மொத்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது முன்கூட்டியே வழங்கப்பட்டதன் பின்னணி : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மார்ச் மற்றும் […]

தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. மேலும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் […]