The India Meteorological Department has reported that a low pressure area has formed in the southeastern Bay of Bengal.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Calling both parties to negotiate without registering a case is tantamount to a plot of land..!! – Judge
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 […]
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பாலியல் புரோக்கர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு புரோக்கரை நெற்குன்றம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் […]
Three free meals for sanitation workers
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.. இந்த […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. கணவர் பிரேம் சரண் அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். சமீபகாலமாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் வயில்கள் நீரில் மூழ்கி உள்ளன.. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால் அறுவை செய்யப்பட்ட நெல், கொள்முதல் செய்யப்படாததால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.. மேலும் வயலில் அறுவை செய்ய வேண்டிய நெல்மணிகளும் முளைக்கத் தொடங்கி விட்டதால் விவசாயிகள் […]
The husband who left his wife for a prostitute.. Then there was a twist..! In the end, a life was lost..
Gold prices in Chennai today fell by Rs. 320 per sovereign and are being sold for Rs. 92,000.

