தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.. இந்த சூழலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து […]

அரசியல் விமர்சகரும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலமின் ஆலோசராக இருந்தவருமான பொன்ராஜ் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் தவெகவிஅ ஆதரிக்கும் பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று தரக்குறைவாக பேசியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறி கூட்டத்தை இருக்கு என்று காண்பித்து கொடுத்த விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.. தறி கெட்டு போகும் தற்குறி கூட்டம், வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம், […]

சபாநாயகர் அப்பாவு இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் தவெகவின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. தவெகவை ஒரு கட்சியாக நடத்துகிறார்களா..? ஒரு அரசியல் இயக்கமாக நடத்துகிறார்களா? மக்களை பற்றி சிந்தித்து நடத்துகிறார்களா.? கரூரில் 41 பேரை கொன்றுவிட்டு சென்னை ஓடி வந்து விட்டார்கள்.. மனசாட்சி உள்ள யாரும் அப்படி போகமாட்டார்கள்.. முதல்வர் அன்றிரவே கரூர் சென்றார்.. […]

சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக கொடுத்துள்ளது.. பாஜக வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. எல்லாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான்.. பாஜக மதவாத சக்தி, அது வரக்கூடாது என்று திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.. பாஜக வரக்கூடாது என்றால் காங்கிரஸ் வரலாமா என்று நாங்கள் கேட்போம்.. […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் இபிஎஸ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக கூட்டணி கட்சிகளை அடிமைக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]