அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் கூட பாதிக்கிறது. அதனால் […]

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்ல ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என்கின்றார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் […]

நல்ல சத்தானா ஆகாரங்களை உட்கொள்வதாலே ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. உலகில் , குறிப்பாக இந்தியாவில் , அதுவும் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைக்கு ஆசைப்படாதவர்கள் யார்தான் உள்ளார்கள் ? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் […]

எதிர்காலத்தில் பிள்ளைபேறுக்கு ஏற்ற சக்தி தேவை என்பதாலேயே பெண்களுக்கு பருவமைந்த உடன் சத்தான ஆகாரங்கள் கொடுப்பது நம் முன்னோர்கள் வழக்கமாக இருந்தது. எனவே பருவமடையும் பெண்களுக்கு வாரக்கணக்கில் தினமும் சத்தான சாப்பாடு ஆக்கி போடுவார்கள். தற்போது அது வெறும் சடங்காகத்தான் பார்க்கப்படுகின்றது.பெண்களுக்கான பிரத்யேக உணவுகள் பற்றி பார்க்கலாம்.. பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் […]

நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாதபோது, ​​அது வீக்கம் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது போல், குடல் தான் இறுதியில் உங்கள் உடலும் மனமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆணையிடுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், செரிமானம் சரியாக நடக்காதபோது, ​​”அதிக வாயு, வீக்கம், அதிக அமிலத்தன்மை, அடிக்கடி தளர்வான அசைவுகள் அல்லது குடல் ஒழுங்கின்மை போன்ற தெளிவான […]

கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் ஜெல், கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம். அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த செடி இன்று ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் […]

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன. உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.  பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதே போல உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. […]

உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன், சுவர்கள், கடிகாரங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் சிறிய விவரங்களைப் பார்ப்பது பலரை ஆட்டிப்படைக்கும் வலி. தூக்கமின்மை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள பிரச்சனையாகும். தூக்கமின்மை பல ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. தூக்கமின்மைக்கு பல வெளிப்புற சூழல்கள் காரணமாக இருந்தாலும், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது பொதுவாக தூக்கமின்மை எனப்படும் இந்த தூக்கக் கோளாறைத் தூண்டும் என்பது […]

மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்குத்தான் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடிக்கடி நாம் கேள்விப்படும் இளம்வயது மாரடைப்பும், மரணங்களும்தான். பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும். ஆனால், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. நிறைய நேரங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பை மன பதற்றம் அல்லது நெஞ்செரிச்சல் என்றே நினைத்து விடுகின்றனர். ஆனால், […]

ஒருவர் உயிருடன் இருக்கிறானா என்பதை இதயமும் மூளையும் தான் தீர்மானிக்கிறது. இதயம் துடிப்பதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிட்டார் என அறிந்து கொள்ளலாம். மூளை இறந்துவிட்டாலும், அந்த நபர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மூளை இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில நேரங்களில், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளை பாதிக்கப்படுகிறது. இது பொதுவாக மூளை […]