இறப்பிற்கான காரணங்கள் குறித்த ஆய்வில் கடந்த 2020 ம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றோய் இறப்புக்கான மூன்று காரணங்களில் முதலாவதாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது. வரும் 2040 ம் ஆண்டில் இறப்பு மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இதை விட 55 சதவீதம் அதிகமாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு தொடர்பாக ஹெபட்டாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. […]

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய நவீன உலகில் வாழ்க்கை முறையில் மட்டுன்றி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள உணவுகளுள் பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாகவே உள்ளன. அதோடு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவுகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக சிலர் இரவு நேரங்களில் தவறான […]

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான். அதனால்தான், மருத்துவர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா என்றால், கண்டிப்பாக கிடையாது. நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய அவசர உலகில் யாருக்கும் அமைதியாக, நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை. கைக்கு கிடைத்ததை வாய்க்கு போட்டு விட்டு ஓடிக் […]

சர்க்கரை, நோய், இரத்த அழுத்த பிரச்சனையை அடுத்து மக்கள் அதிகம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பியானது கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளது என்பது தெரியுமா? எப்போது தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவான அளவில் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதோ, அப்போது தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது. தைராய்டு பிரச்சனையானது உடலின் மெட்டபாலிசத்தை பாதிப்பது மட்டுமின்றி, விவரிக்க […]

ஒரு மனிதனின் வாழ்நாள் முடிவதற்கு இருதய நோய் ஒரு முக்கியமான காரணம். இது அனைத்து வயதினரையும் தாக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்களை அதிக அளவில் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவான நோய் வகைகளில் கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், இதயத் தடுப்பு, இதய செயலிழப்பு, அரித்மியா, புற தமனி நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். நவீன காலகட்டத்தில் பரபரப்பான  வாழ்க்கையுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை தேர்வுகள்  […]

பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாகும். பாக்டீரியா நொதித்தல் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது தயிர் ஒரு தடிமனான அமைப்பை அளிக்கிறது. கிரீம், சுவையான தயிர் அல்லது தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக் […]

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் இரத்த வகை ஆரம்பகால பக்கவாதம் ஏற்படும் […]

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது,​​அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஏனெனில், இவை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, ஆற்றலையும் அளிக்கிறது.பல பழங்கள் நாள்பட்ட நோய்க்கான […]

நாள்பட்ட நோயான சர்க்கரை நோய் நாம் உண்ணும் உணவை க்ளூகோசாக மாற்றி செயலாக்குகின்றது என்பதை பாதிக்கின்றது.கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது  சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…. டைப் 1, டைப் 2 நீரிழிவு, ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் கர்ப்பகால நீரிழிவு உட்பட பல்வேறு வகையான நீரிழிவு உடலை பாதிக்கலாம். இருப்பினும், […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]