ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் திடீரென இரண்டு இளம்பெண்கள் மாயமான நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன பெண்கள் குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சௌத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இறந்தவரின் மனைவியும், மருமகனும் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் வேலை செய்து வந்த அந்த நபர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தச் சூழலில், அவரது […]

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பயலால் ரஜக் என்பவரின் உடல், சாக்குப்பையில் சுற்றப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயிறுகள் மற்றும் சேலைகளால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்தச் சடலம், நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், கள்ளக்காதல் மற்றும் சொத்து மோதல் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த பயலால் […]

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இன்ஃப்ளூயன்ஸர்கள் தயாராக உள்ளனர்.. இதற்காக அவர்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞன் படுத்துக் கொண்டிருப்பதையும்,, ​​ரயில் நேரடியாக அவரை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.. அடையாளம் […]

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியா பிளாக் வேட்பாளர் B சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. CP ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த பாஜக தலைவர். ரெட்டி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. போட்டி ‘தெற்கு vs தெற்கு’. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் நாடாளுமன்ற […]

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான […]

தி லான்செட் நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44% பேர் , 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்படாமல் இருந்தனர். இதனால், ஆரம்பகால தலையீடு இல்லாததால் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முன்னேற்றமாகும், அப்போது சுமார் 53% பேர் கண்டறியப்பட்டனர், இது நீரிழிவு […]