ஒரு பிடெக் மாணவரின் அடுத்த 10 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த குறிப்புகள் இணையத்தில் வைரலகி வருகின்றன.. அந்த மாணவரின் லட்சியப் பட்டியலில், நீண்ட நேரம் படிப்பது, தேர்வுகளில் முதலிடம் பெறுவது, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, பணக்காரப் பெண்ணை திருமணம் செய்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளார். ஜூன் 2025 முதல் ஜூன் 2035 வரையிலான மாணவரின் விரிவான திட்டத்தை அவர் பட்டியலிட்டுள்ளார்.. இந்த […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் பல நல்ல செய்திகள் இந்த மாதமே வருகின்றன. இந்த முறை தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட உள்ளது.. ஜெட் வேகத்தில் அவர்களின் நிதி நிலையை அதிகரிக்கவும் மூன்று அற்புதமான பரிசுகளைக் கொண்டு […]

சமூக வலைதளங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது, பொதுமக்கள் தினமும் எளிதாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக கூறும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது! அரசு முதலீட்டுத் திட்டத்தில் குடிமக்கள் 24 மணி நேரத்தில் ரூ.60,000, மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று இந்தப் பதிவு […]

இந்தியர்களுக்கு கால் வலி, உணர்வின்மை ஏற்படுத்தும் அரிய வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்திலும் மழையும் பெய்து வருகிறது.. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது.. இதனால் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் […]

நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. 19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று ஓய்வூதியச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. […]

பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க நேற்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் […]

லடாக்கின் கிழக்கு எல்லைகள் வழியாக சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தங்கக் கடத்தல் கும்பலை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான தங்கம் மீட்கப்பட்ட ஒரு பெரிய தங்கக் கடத்தலை விசாரித்து வந்த அமலாக்க இயக்குநரகம் இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே அதிக அளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், 2023 மற்றும் 2024 […]

ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2027 வரை தாமதப்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டில் 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அரசு ஊழியர் […]

இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]