இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது […]

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]

தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், அங்கீகார URL-கள், கூடவே வங்கிக் கணக்குகள், அரசு தளங்களுக்கு உள்ளீடு தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், […]

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை மின்-வணிக தளங்களில் சட்டவிரோதமாகப் பட்டியலிடுதல் மற்றும் விற்பனை செய்வதைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-2025என்பதை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சட்ட நிலை குறித்து தவறாக வழிநடத்தக்கூடிய மற்றும் சட்ட அமலாக்க மற்றும் அவசரகாலச் சேவைகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடர்பு […]