சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய மோசடியாக, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
வெளி இடங்களில் சார்ஜ் செய்தால், உங்கள் மொபைல்களில் உள்ள தகவல்கள் திருட்டு போகலாம் என சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடைகாலம் வரும் நிலையில், பலரும் வெளியூருக்கு செல்ல திட்டமிடுவார்கள். அப்போது நிச்சயம் ஒரு கட்டத்தில் உங்களுடைய மொபைல்களுக்கு சார்ஜ் போட வேண்டிய சூழல் வரும். அப்படி சார்ஜ் போடும்போது உங்கள் மொபைல்களில் தகவல்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உங்கள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது, USB […]
எங்கேயும், எப்போதும் மக்களால் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ப, தொடுதலற்ற பயோமெட்ரிக் முறையை உருவாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமும், மும்பை ஐஐடி கைகோர்த்துள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஐஐடி மும்பை ஆகியவற்றிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடமாடும் விரல்ரேகைப் பதிவு முறையைக் கட்டமைக்க கூட்டாக ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. தொடுதலற்ற பயோமெட்ரிக் பதிவு முறை உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். அப்படி வரும் போது, முகத்தின் மூலம் அடையாளம் […]
இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின் வங்கி கணக்குகளுக்கு தவறாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கூகுள் பே செயலி பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். இது பயன்படுத்துவதற்கும் எளிது எந்த நேரத்திலும் யாருக்கும் பணம் அனுப்பவும் செய்யலாம் பணம் பெற்றுக் கொள்ளவும் உதவும். இத்தய கூகுள் […]
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்துவதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனங்களின் ப்ராடக்டுகளில் ஐபோனிற்கு என தனியாக சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஐபோன் 14 மஞ்சள் நிற வெர்ஷன் தற்போது ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனை விலையை விட கிட்டத்தட்ட 12 ஆயிரம் வரை சலுகை விலையில் வாடிக்கையாளர்களால் ஐபோன் 14 […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த வகையில் தற்போது புதிய அம்சத்தை வெளியிட வாட்ஸ் அப் […]
சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறு ஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராப் நீட்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிவிப்பில்; சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறுஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த ஒழுங்கு முறைக்கான வரைவு வழிகாட்டுதல்கள் 24.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்த கருத்துக்களை தொடர்புடையவர்கள் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பல்வேறு தரப்பினர் மற்றும் […]
பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப காலமாக வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், […]
தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள் மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன. சமீபத்தில் […]
உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது. போலியான யூடியூப் மின்னஞ்சல் ஐடி மூலம் பலருக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், அது போன்ற […]