fbpx

கேரளா மற்றும் புதுதில்லியில் குரங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக சுகாதாரத் துறையினர் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளைத் ஸ்கிரீனிங், மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் வளைகுடா …

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லி மாநிலங்களில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் …

திருவனந்தபுரம், 13 வயது சிறுமியை அவருடைய அண்ணன் கர்பமாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றுவலி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்றபோது, அந்த சிறுமி 30 வார கர்ப்பம் என்பது தெரியவந்தது.
அதன் பிறகு, கர்ப்பத்தை கலைப்பதற்காக, கேரளா உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கான மனுவை, அந்த சிறுமியின் தாயார் தாக்கல் செய்தார். …

ஒருபுறம் கொரோனா வைரஸ் மறுபுறம் குரங்கு அம்மை என கேரள மாநிலம் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடி வரும் சூழலில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் …

கடுமையான மூச்சுத்திணறல், இன்ஃபுளூவன்சா போன்ற நோய் குறித்து மாவட்ட வாரியான அறிக்கையை தினசரி அடிப்படையில் அனுப்புமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொரோனா நிலைமை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெற்றது. …

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று காணொலி வாயிலாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் …

நல்லம்பள்ளி வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சார்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்தக் கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்ட, கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் …

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் முன் பல மாணவிகள் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என்று கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ப்ராவை கழற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பலரில் இருந்த ஒரு மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த …

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து …

நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு …