இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் 2 தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அவரது தாத்தா பாட்டி பஞ்சாபை பூர்விகமாக கொண்டவர்கள். 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தவர்கள் பிரிட்டனுக்கு சென்றார்கள். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார்.ரிஷியின் தந்தை மருத்துவராவார். அவரது அம்மா மருத்துக்கடை நடத்தி வருகின்றார். இங்கிலாந்தில் பிறந்தாலும் […]

மும்பையில் மைனர் பெண்ணை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த 25 வயது தொழிலதிபர் அந்த சிறுமியின் பின்னால் சென்று சிறுமியின் தலை முடியை இழுத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த சிறுமியை […]

தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை […]

கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே போல உயிரிழநு்த ஜமேசா முபின் வீட்டில் […]

உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் […]

செல்போனை சிம் கார்டுடன் சர்வீஸ் செய்ய கொடுத்துச் சென்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார். அந்த கடையில் இருந்தவர் மறுநாள் […]

சூரிய கிரகணம் நடைபெற உள்ளநிலையில் இதனை எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.. பூமி, சந்திரன் , சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் நடைபெறும் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கின்றது.இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய […]

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்புவதற்கு வாட்ஸ் அப் செயலி பெரும் உதவியாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் அப் விளங்குகின்றது. இந்நிலையில், […]

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது […]

நடிகை ஷகீலா, தனது முதலிரவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால் போலவே, லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர்தான் ஷகீலா. அந்த நாட்களில் இவரது படம் வெளிவருகிறது என்றாலே மோகன்லால் மற்றும் மம்முட்டியின் படத்தை வெளியிட மிகவும் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் படத்தை பார்க்க விடுமுறை கிடைக்காவிட்டாலும், அரசு வேலையில் இருந்தாலும் அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு இவர் […]