fbpx

Gold: கடந்த ஓராண்டில் தங்கம் வாங்குவதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் தங்கம் வாங்குவதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் …

சீன அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்-யை அகற்றியதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி சீன அரசாங்கத்தால் செயலியை நீக்க உத்தரவிடப்பட்டதால், சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்யை …

CHINA: சீனாவின் நாஞ்சிங் வடக்கு ரயில் நிலையத்திற்கான முன்மொழியப்பட்ட வடிவமைப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மேலும் இந்த புகைப்படம் உயிரோட்டமான விவாதங்களைத் தூண்டி இருக்கிறது. இந்த ரயில் நிலையம் தொடர்பான பெரும்பாலான விவாதங்கள் அதன் செயல்பாடு மற்றும் பட்ஜெட் பற்றியதாக இல்லாமல் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு பற்றியதாக இருக்கிறது.

பிளம் மலர்களால் …

Election: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களவைத் தேர்தலை சீனா சீர்குலைக்கலாம் என மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது, மேலும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்தநிலையில், மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல் புலனாய்வுக் குழுவின் அறிக்கையின்படி, வட கொரியாவில் இருந்து சீன அரசின் ஆதரவு …

USA: அருணாச்சலப் பிரதேசத்தின் பெயர்களை மாற்றி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போது இடங்களுக்கு சீனா பெயரிட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீனா அரசு தங்களது பிராந்திய உரிமைக் கோரளுக்காக ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பைடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.…

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட …

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு …

கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை …

பொதுவாக இதுவரை கண்டறியப்பட்ட அரிசியிலேயே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது கருப்பு கவுனி அரிசி தான் என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடலுக்கு தேவையான ஆன்டோசைன் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் இது கருமை நிறத்தில் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது …

சீனாவின் மனித வளத்துறை அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் 12.44 மில்லியன் நகர்ப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி அந்த ஆண்டின் இலக்கை எட்டியதாக அறிவித்திருக்கிறது. இன்னும் நடப்பு ஆண்டில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு இலக்குகளை தீவிர முயற்சியினால் எட்ட வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் …