லடாக்கின் இந்தியாவிற்கு சொந்தமான 4067 சதுர கி.மீ நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், அரசியலமைப்பின் 19வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சீனா, நிலையான புதிய …