fbpx

லடாக்கின் இந்தியாவிற்கு சொந்தமான 4067 சதுர கி.மீ நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், அரசியலமைப்பின் 19வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சீனா, நிலையான புதிய …

டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிறு) டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் …

அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த பிரதமர் மோடிக்குத் தைரியம் இருக்கிறதா என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என சீனா கூறிவருகிறது. அப்பகுதியை தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதற்கு …

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் பிராந்தியத்தின் பகுதி, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் மீதான உரிமைகோரல்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளை உள்ளடக்கிய 2023 ஆம் ஆண்டுக்கான நிலையான வரைபடத்தை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தென்சீனக் கடற்பகுதி தொடர்பாக சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடத்தை ‘ஒன்பது வரிகள்’ என்று ஆய்வாளர்கள் …

இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் …

1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) 37-வது உலக மக்கள்தொகை தினமாகும். நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு …

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை …

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் …

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்ரிப் …

மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட …