fbpx

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 111-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த …

உலகளவில் பூண்டினை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் சீனா, லாப வெறியில் பூண்டு மகசூலில் பல அபாயகரமான மற்றும் அசூயையூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியது. மனிதக் கழிவுகளை பயன்படுத்தி சீனா பூண்டுகளை சீனா விளைவிப்பதற்கு எதிராக அமெரிக்காவின் செனட்டர்கள் கொதித்தபோதே உலகம் திரும்பிப் பார்த்தது. அடுத்தபடியாக, பூண்டு போலவே இருக்கும் பூண்டு அல்லாத விளைபொருட்களை கலந்து …

சீனாவில் பெண் ஒருவரின் கண்களில் நெளிந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர். செல்லப்பிராணி வைத்திருப்போரை தாக்கும் இந்த புழு பாதிப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

சீனாவின் குன்மிங்கில், ஒரு பெண்ணின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். கண்களில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து, சீனப் பெண் கண் மருத்துவரை …

கடந்த சில மாதங்களில், “வெள்ளை நுரையீரல்” தோற்றத்தால் வகைப்படுத்தப்படும் நிமோனியா வெடிப்பு, சீனா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. உலகளாவிய சமூகம் இந்த சுகாதார நெருக்கடியுடன் போராடுகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த நோய்க்கான தோற்றம், அறிகுறிகள் மற்றும் சாத்தியமான சிகிச்சைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அயராது உழைத்து …

சீனாவை ஆட்டிப்படைக்கும் சுவாசம் சார்ந்த பாதிப்புகள், மற்றுமொரு கொரோனா பாதிப்பாக உருவெடுக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மருத்துவ ஆய்வில் குழந்தைகளிடம் மைக்கோபிளாஸ்மா கண்டறியப்பட்டது. இதற்கு …

சீனாவில் பெய்ஜிங், லியோனிங் ஆகிய இரு பகுதிகளில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அங்கு மீண்டும் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கூட சீனாவிடம் விளக்கம் கேட்டது. ஆனால், சீன மருத்துவர்கள் அசாதாரண பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

சீனாவில் இப்படி சுவாச நோய்ப் பாதிப்பு …

சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை …

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. …

டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா என்பவறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர் .

நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம், …

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கவில்லை என்றும் தென் துருவத்திலிருந்து 619 கிலோமீட்டர் தொலைவில் தரை இறங்கியதாகவும் சீனாவின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த …