fbpx

இந்தியாவின் அண்டை நாடான சீனா நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் மலைப்பிரதேசமான
லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சீனாவின் தென்மேற்கு மாகனமான யுனான் பகுதியில் ஏற்பட்ட …

சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், பொதுமக்களும் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில் …

சீனாவின் ஜின்ஜியாங்கில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லி-என்சிஆர் வரை உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இராஜதந்திர உறவுகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-சீனா உறவுகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைப் பற்றி பேசிய அவர், “எல்லையில் நீங்கள் ஒரு தீர்வைக் காணாவிட்டால், படைகள் …

வங்கதேசத்தில் 5ம் முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா, உலகில் நீண்டகாலமாக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க …

சீனாவில் 19 அடுக்குமாடி குடியிருப்புகள் மெட்ரோ ரயில் சென்று வருவதை போல், சென்னையில் தற்போது 12 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் …

WWE என்று அழைக்கப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் விளையாட்டுப் போட்டிகளுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த ரெஸ்லிங் போட்டிகளில் பல பிரபல வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருப்பவர் ஜான் சீனா.

2002 ஆம் ஆண்டு ரெஸ்லிங் போட்டிகளில் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு …

நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வெடி விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தொழிற்சாலை விபத்துகளில் இது மிக பயங்கரமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷிய நாட்டில் சிலோவெசி தீவில் அமைந்துள்ள …

பாகிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் தனது செய்தி குறிப்பில் வெளியிட்டு இருக்கிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக நேற்று மாலை …

வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 111க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடமேற்கு சீனாவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் …