இந்தியாவின் அண்டை நாடான சீனா நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் மலைப்பிரதேசமான
லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சீனாவின் தென்மேற்கு மாகனமான யுனான் பகுதியில் ஏற்பட்ட …