fbpx

உலகில் உள்ள மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் விரல்களின் நுனிகளை மறைத்தவாறு நகங்கள் இருக்கும். இவை இந்த விரல்களை பாதுகாக்கவும் தொடு உணர்வுகளுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நகங்கள் ஆல்பா கெரட்டின் என்ற கடினமான புரதங்களால் ஆனது. பொதுவாகவே நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். சிலருக்கு நகங்களின் நிறங்கள் வேறுபட்டிருக்கும். நகங்களின் நிறங்களை …

சீனாவில் பெய்ஜிங், லியோனிங் ஆகிய இரு பகுதிகளில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அங்கு மீண்டும் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கூட சீனாவிடம் விளக்கம் கேட்டது. ஆனால், சீன மருத்துவர்கள் அசாதாரண பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

சீனாவில் இப்படி சுவாச நோய்ப் பாதிப்பு …

நம் கிராமப்புறங்களில் காணப்படும் “நித்திய கல்யாணி பூ” பல்வேறு மருத்துவ பயன்களை உள்ளடக்கியது என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தப் பூ ஆயுர்வேத மருத்துவத்திலும் நாட்டு வைத்தியத்திலும் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்…

குறுகிய தூக்கம், பகல்நேரத் தூக்கம், ஷிப்ட் வேலை மற்றும் நீண்ட தூக்கம் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுக்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வயது, பாலினம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), சர்க்காடியன் ரிதம்-சீர்குலைக்கும் நடத்தைகள், ஷிப்ட் வேலை உட்பட, இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் …

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 38% அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உட்கார்ந்து வேலை செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம், ஆனால் அது உங்களை பலியாக்கிவிடும் மற்றும் நிறைய கடுமையான சுகாதார பிரச்சினைகள். இது உங்களுக்கு உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் மன …

பிளாஸ்டிக் கேன் வாட்டரை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கான சில பக்கவிளைவுகளைப் பார்ப்போம்.

இன்றைய கால கட்டத்தில் கேன் வாட்டர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, இதன் பயன்பாடு சென்னை மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இப்படித்தான் வெள்ளையாய் பளீரென்று தெளிந்த நீர் போல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது தான் ஆரோக்கியம் என்று பலரும் …

நாம் சாப்பிடும் அரிசியில் 20 ஆயிரத்துக்கும் மேல் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் சில ரகங்கள் மறைந்துவிட்டது. தற்போது 200 வகையான நெல் ரகங்கள் மட்டுமே உள்ளன. அவை சீரக சம்பா, காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா, சிவப்பு அரிசி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையான …

ஒரு சில நேரங்களில், பசி இருக்காது ஆனால் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்போது நாம் கையில் கிடைக்கும் எதையாவது ஒன்றை சாப்பிட்டு விட்டு நமது ஆரோக்கியத்தை நாமே கெடுத்து விடுவோம். ஒரு சிலர் டயட் என்ற பெயரில், பசி எடுத்தாலும் சாப்பிடாமல் வேதனையில் இருப்பது உண்டு. ஏனென்றால், பசியில் ஆரோக்கியமான எந்த உணவை …

தற்போதைய அறிவியல் மருத்துவத்தை விட, ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், ஆயுர்வேதத்தை பெரும்பாலும், தற்போது யாரும் விரும்புவதில்லை. இந்த ஆயுர்வேதத்தில் பல்வேறு நன்மைகள் ஒளிந்துள்ளனர். ஆனால், அதை விடுத்து அறிவியல் மருத்துவத்தில் ஈடுபட்டதால், மனிதனுக்கு புது, புது வியாதிகள் தான் வந்து சேர்ந்து விடுகின்றன.

அந்த வகையில், சீந்திலில் இருக்கின்ற சிறப்பு குணங்கள் …

பொதுவாக சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். அதிலும் 40 வயதை தாண்டி விட்டாலே, சர்க்கரை நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எப்படி இயற்கையாக நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து …