fbpx

புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வந்தது.

வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்துக்களை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்யும் வகையில் புதிதாக சந்தை வழிகாட்டி மதிப்பு வரைவு இன்று முதல் அமலுக்கு வந்தது. முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று (ஜூலை 01) …

சொகுசு கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் அந்த 17 வயது சிறுவனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான இவர், தனது தந்தையின் சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். கல்யாணி நகர் ஜங்சன் …

தமிழ்நாட்டில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது தற்போது மிகவும் எளிதாகிறது. இனி ஒரு நிமிடத்தில் ‘பட்டா’ வழங்குவதற்கான நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் 10 பைசா செலவு இல்லாமல் பட்டா வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பது இல்லை. அதேபோல் பெரும் அலைச்சல் இருக்கும். விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என …

பட்டியலின மாணவர்களின் மேம்பாட்டிற்காக கல்வி உதவி தொகை தொகையுடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் – DGE, ஆல் கிண்டி …

RBI:இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்றுகாலை 10 மணிக்கு அடுத்த நிதிக் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

பணவீக்கம் குறித்த கவலைகள் காரணமாக, பிப்ரவரி 2023 முதல் மாற்றமில்லாமல் இருக்கும் தற்போதைய பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை RBI 6.5% ஆக பராமரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவீக்க கவலைகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய மத்திய …

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. அரச குடும்ப நிறுவனத்தின் சொத்துக்கள், அரண்மனைகளும் இந்த வர்த்தக …

இந்திய அரசியல்வாதிகளில் சிலர் எவ்வளவு பணக்காரர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நகுல் நாத் (காங்கிரஸ் – மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா தொகுதி)

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். …

வீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் …

சேலம் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 8 பேர் கொண்ட குழு அளித்த தகவலின் பேரில், தாள் சபீர் (32) என்பவரின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவில் …

அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. அதற்காகத் தான் ஓடி ஓடி உழைத்து சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு இடம் வாங்க நினைப்பார்கள். அப்படி நாம் வாங்கும் வீட்டு மனையை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியம்.

வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீடு கட்டுவதற்காகவும் …