fbpx

பெண்களின் கருப்பை ஹார்மோன்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இனப்பெருக்க நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது நரம்பு, எலும்பு மற்றும் இதயநல கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.

பெண்களின் பருவ வயதில் தொடங்கி, மெனோபாஸ் அடையும் தருணம் வரையிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு மிக முக்கியமானதாகும். ஆனால், …

கடந்த சில ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது. மோசமான வாழ்க்கை முறை, உடலில் ஏற்படும் கோவிட் தொற்றால் தூண்டப்பட்ட மாற்றங்கள், மன அழுத்தம் ஆகியவை இதயப் பிரச்சனைகளை அதிகரிக்க பங்களிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக மூத்த …

சர்க்கரை வியாதி இருந்தால், அவர்களின் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா? இதற்கு பதில் தருகிறார் டெல்லியிலுள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அமிதேஷ் அகர்வால். குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளது. மேலும், டைப் 2 டயாபடீஸ் வருவதற்கு மரபணுக்கள் மிக …

சாக்லேட்டுகளை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் அதன் விளைவாக நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகம் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சாக்லெட் தான். உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் ஒன்றாக சாக்லேட் இருக்கிறது. பொதுவாக குடும்ப நிகழ்ச்சிகள், அலுவலக …

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கணைய புற்றுநோய் ஆகிய சைலண்ட் கில்லர் நோய்களால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இதன் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை இதில் அடங்கும். இந்த நோய்களுக்கு எப்பொழுதும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றாது …

சரியாக 8-9 மணி நேரம் தூங்காமல் இருப்பவர்கள், மன அழுத்தத்தால் தூங்காமல் இருப்பவர்களுக்கு பல நோய்கள் பாதிக்கக்கூடும். தூக்கமின்மையால், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

சரியாக தூங்காமல் இரவில் விழித்திருந்தால் உங்களுக்கு இதய பாதிப்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும். இப்படி இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும் …

திடீர் மாரடைப்பு பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்,” என்கிறார் டெல்லியின் பிரபல இதய நோய் மருத்துவர் டாக்டர் நிஷித் சந்திரா. தூக்கத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

லாங் க்யூடி சிண்ட்ரோம், ப்ருகாடா சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி போன்ற சில மரபணு நிலைகள் திடீர் இதய நோய் அபாயத்தை …

தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் …

முட்டையை அதிக அளவில் உட்கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தொகுப்பில் காணலாம்.

மனிதர்களின் மிகச் சிறந்த நண்பராக கருதப்படுகிறதுமுட்டைகள். சமையல் பயன்பாடு மட்டுமின்றி, அதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது அதன் பிரபலத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏராளமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவற்றை முட்டை கொண்டுள்ளது. மேலும், …

நீரிழிவு நோயாளிகள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இனிப்பு துளசி ஒரு அருமருந்தாக விளங்குகின்றது.

என்னதான் நாவை அடக்க முயற்சித்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பைத் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. விளைவு இரத்த சர்க்கரை கட்டுக்கடங்காமல் போய் பல்வேறு மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்க தற்போது இனிப்பு துளசி ஒரு அருமருந்தாக விளங்குகின்றது. …