ஒருபுறம் குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து, லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கும் தம்பதிகள் ஏராளம். இன்னொரு புறம், வறுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பெற்ற குழந்தையையே விற்கும் சம்பவங்களும் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மனதை உலுக்கும் சம்பவமாக, தெலுங்கானாவில் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஆண் குழந்தையை பெற்றோரே ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தனக்கு திருமணம் நடந்துவிட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா […]

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மர்மமான முறையில் காயங்களுடன் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் தொடர்ந்து காயங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், உண்மையை கண்டறிய ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அந்த முடிவே அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. குதா கோர்ஜி பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 2 மாத குழந்தை அடிக்கடி அழுததால், பெற்றோர் அதை இயல்பானதாகவே கருதினர். […]

பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் வேலையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், பல நேரங்களில் அது பெரும் பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பள்ளி […]

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]