fbpx

உருவாகிறது புயல் சின்னம்…,! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க உள்ள கனமழை….!

தமிழகத்தில் கடந்து சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 8ம் தேதி புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே இன்று திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, திருவண்ணாமலை, கடலூர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 20 மாவட்டங்களில் கன மழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

Next Post

குடும்பம் நடத்த வராத மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்…..! கைது கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…..!

Thu May 4 , 2023
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு […]

You May Like