பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]

2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகப்பெரிய விகித மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.. இது “GST 2.0” என்று அழைக்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு-நிலை வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.. அதன்படி இனி ஜிஎஸ்டி வரி, 5% மற்றும் 18% ஆக இரண்டு நிலையான விகிதங்களாக இருக்கும்… மேலும் ஆடம்பர பொருட்களுக்கும் […]

பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 இளம் தொழிலதிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, பாட்னாவை ஒட்டியுள்ள பர்சா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள சுய்தா திருப்பம் அருகே நள்ளிரவு 12 மணியளவில், கார் (BR 01HK 2717) ஃபதுஹாவிலிருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பாட்னா-கயா நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு […]

வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் […]

டெல்லியில் ஒரு பெரிய சொத்து பேரம் நடந்துள்ளது. அந்த சொத்து வேறு யாருமல்ல, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம். 17, யோர்க் ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ள மோடிலால் நேரு மார்க் என்று அழைக்கப்படும் லுட்யன்ஸ் பங்களா மண்டலம் (Lutyens’ Bungalow Zone – LBZ)தான். ஆதாரங்களின்படி, இந்த சொத்து சுமார் ரூ.1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. முதலில், அதன் விலை ரூ. 1,400 கோடி […]

ஒருவரின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, எந்த வகையான கொண்டாட்டமும் மது இல்லாமல் முழுமையடையாது. தண்ணீர் மற்றும் தேநீருக்குப் பிறகு உலகில் அதிகம் நுகரப்படும் பானங்கள் மதுபானங்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், மதுபானங்களுக்கான பரந்த சந்தையும் உள்ளது, இருப்பினும், சில இந்திய மாநிலங்கள் மதுவை தடை செய்துள்ளன. இந்த மாநிலங்களில்’, மதுபானங்களை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் […]

சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதனையடுத்து, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன் தங்களது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி […]

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜ்ஹிரா என்ற கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் சிங் (31), என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு லில்லி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]