லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர், கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதை மூதாட்டியும் கவனிக்கவில்லை. பின்னர், அந்த மூதாட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின் தொடர்ந்து வந்த அந்த நபர், மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், […]

டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-கன்னியாகுமரி ஆகியவற்றை இணைக்கும் 5,500 கி.மீ நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் (NHEV) திட்டத்தின் கீழ், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியில் மின்-நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து NHEV-யின் திட்ட இயக்குநர் அபிஜீத் சின்ஹா கூறுகையில், போதுமான சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்குவதே முதன்மை இலக்காக இருந்தாலும், இந்த நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ இடைவெளியிலும் மின்சார வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்குள் […]

சத்தீஸ்கரைச் சேர்ந்த 20 வயது எலக்ட்ரீஷியன் ஒருவர், தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணின் கணவருக்கு, வெடிகுண்டை மியூசிக் ஸ்பீக்கரில் மறைத்து பரிசாக அனுப்பி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புதிய கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகிறது. இணையத்தில் எதை தேடும் வேண்டுமென்றாலும் நாம் அனைவரின் முதல் தேர்வு கூகுளாக தான் இருக்கும். ஏஐ தொழில்நுட்பங்கள் அதிகரித்து […]

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 50-க்கும் […]

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு பழமை வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் பிறந்த இவர் பாஜக மூலமாக தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1998 […]