fbpx

காந்தி நகர் மக்களவைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித்ஷா தற்போது வரை முன்னிலையில் நீடித்து வருகிறார்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. …

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.…

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை அக்டோபர் 1951 மற்றும் பிப்ரவரி 1952 க்கு இடையில் நடத்தியது. இந்தத் தேர்தலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஜனநாயக தேர்தலின் சவால்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்வோம்.…

18வது மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன்.1) நடைபெற்றது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை …

Lok Sabha Election 2024: இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், …

Exit polls: மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை அவற்றின் முடிவுகளுக்கு முன்பே வெளியிடும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் இருந்து வருகிறது. பல சமயங்களில் அவையும் தவறு என்று நிரூபணமாகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு …

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு கூட்டத்திற்கு பின்பும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான …

இந்திய அரசியல்வாதிகளில் சிலர் எவ்வளவு பணக்காரர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நகுல் நாத் (காங்கிரஸ் – மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா தொகுதி)

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். …

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆறாவது கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 58 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து 2 கட்ட தேர்தல்கள் …

6ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. 58 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 …