fbpx

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போன நிலையில் தோட்டத்திலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி MLA ரூபி மனோகரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.

மேலும் இறப்பதற்கு …

காஃபி குடித்து நம் நாளை தொடங்குவது சரியானதாக தோன்றினாலும், வெறும் வயிற்றில் காஃபியை குடிக்கும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம்.

நம்மில் பலர் காலைப் பொழுதைக் ஒரு சூடான காஃபியுடன் தான் நாம் அந்த நாளைத் தொடங்குகிறோம். காஃபில் உள்ள நறுமணம், கதகதப்பு மற்றும் காஃபின் அதிகரிக்கப்பட்ட நிலை ஆகியவை நம்முடைய …

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. குழந்தைகள் உள்பட வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது நலமாக இருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் …

ஏசி இல்லாத இடங்களே இல்லை என்ற அளவிற்கு அதன் தேவை இன்று அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த ஏசி இன்று நடுத்தர மக்களிடமும் இருக்கிறது. வெயிலில் இருந்து நம்மை காக்கும் சாதனமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலில் …

Nuclear Exercises: ஆபத்தான ராணுவப் பயிற்சியை நடத்துவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் அணு ஆயுதங்களும் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தந்திரோபாய அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் இராணுவப் பயிற்சியை நடத்தப் போவதாக ரஷ்யா திங்களன்று கூறியது. மேற்கத்திய நாடுகளின் சில அதிகாரிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் …

Indian Economy: 2026-ல் உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா மாறும் என்று யுபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை காரணமாக, ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, 2026-ல் உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா மாறும். முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் …

Most Expensive Whiskey: உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மதுபானம்தான் இந்தியாவின் விலை உயர்ந்த விஸ்கி ஆகும். ரூ.5 லட்சம் விலை கொண்ட இதில் அப்படி என்ன விசேஷம் இருக்கு என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் வெளிநாட்டு மதுபானம் அதிகமாக இருந்தது. விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானத்தை மக்கள் தங்கள் நிலையைக் காட்ட …

Genetic disease: குழந்தைகளிடம் அதிகரிக்கும் மிகவும் அரிதான நோயாக கருதப்படும் மரபணு முதுகெலும்பு தசைச் சிதைவு நோய்க்கு பயன்படுத்தப்படும் ஊசியின் விலை 17 கோடி ரூபாய் ஆகும்.

உலகில் பல வகையான நோய்கள் உள்ளன, அவற்றிற்கு தடுப்பு மருந்துகளும் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சில அரிதான நோய்களுக்கு தடுப்பு சிகிச்சைகள் இல்லை. அந்தவகையில், கடந்த சில …

FLiRT: கோவிட்-19 வகையின் FLiRT என்ற புதிய மாறுபாடு அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் ஏதோ ஒரு மூலையில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. தடுப்பூசி மூலம் வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், ஆங்காங்கே புதிய வகை வைரஸ் மாறுபாடுகளால் உலகநாடுகள் பீதியில் இருந்து வருகின்றன. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் …

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸின், 3-வது விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தொடங்கவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் எப்போது விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் …