fbpx

2023-24ஆம் கல்வியாண்டில் சுமார் 7,60,606 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் மொத்தம் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 8 ஆயிரத்து 790 பேர் மாணவியர் ஆவர். இது 94.56% மாணவர்கள் தேர்ச்சியைக் குறிக்கும். ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து …

கோடைக்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. நம் சருமம் பொலிவுறுவது மட்டுமல்லாமல், குடல் புற்றுநோயை குணப்படுத்துவதிலும் டிராகன் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

டிராகன் பழத்தை பொறுத்தவரை சதை பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்தில் கிடைக்கும். ஆனால் கோடையில் இந்த டிராகன் பழத்தை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் …

கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிலர் பிரிட்ஜில் தண்ணீரை வைத்து அதிகமாக குடிப்பார்கள். அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

தற்போது கோடை வெயில் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. தமிழ்நாட்டில் …

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து 2024 – 2025 …

Jadeja: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.

தரம்சாலாவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் …

Terrorist Attack: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியிக்கு வரும் மே 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுபாடுகள் அமலில் உள்ளன. மேலும் ஆங்காங்கே போலீசார் …

SONY நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போன் சைசில் இருக்கும் புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கழுத்துடன் மாட்டிக்கொள்ள ஏற்ற வகையில் சிறியதாக இருக்கும் கூலிங் டிவைசாகும்.

கோடை காலம் துவங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. வெளியில் செல்லும் மக்கள், சூரியனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கையேடு ஒரு குடையை …

60வது வயதை கடந்தாலும், நீதா அம்பானி இளமையாக இருக்கும் ரகசியம் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனத்தில் ஒன்றான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தான்.  சிறுவயது முதலே கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அதனால் …

மண் பானை மற்றும் செம்பு பாத்திரம். இந்த இரண்டில் எதில் வைத்து குடிக்கும் தண்ணீரில் நிறைய நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நேரங்களில் நாம் அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியம். செயற்கையான முறையில் பிரிட்ஜில் வைத்து தண்ணீரை குடிப்பதற்கு பதில் மண் பானையில் …

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்தாண்டும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் 2024, 2025ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று(05.05.2024)நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். …