fbpx

50 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்படி கருக்கலைப்பு(Abortion) செய்வதற்கான நடைமுறைகளை தளர்த்தி இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரை சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்த சட்டத்தை மாற்றி 18 வாரங்கள் வரை கருக்கலைப்பை சட்டம் அனுமதிப்பதாக டென்மார்க் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.

15 முதல் 17 வயது வரையிலான …

உ.பி.யில் பள்ளிக்கூடத்திற்கு வர தாமதம் ஆனதால் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பள்ளிக்கூடம் என்பது ஆசிரியர் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் இடமாக திகழ்கிறது. மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்ககூடிய ஆசிரியர்களே சண்டையிட்ட காட்சிகள்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் …

40,000 கோடி மதிப்பிலான செக்யூரிட்டி பத்திரங்களை மத்திய அரசு திரும்ப வாங்கும் என ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. 6.18% GS 2024, 9.15% GS 2024 மற்றும் 6.89% GS 2025, நவம்பர் 4, நவம்பர் 14 மற்றும் ஜனவரி 16 ஆகிய தேதிகளில் முதிர்ச்சியடையும் பத்திரங்கள் திரும்ப பெறப்படும் என மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.…

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேலும், …

மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் புதிய வகை எம்பாக்ஸ்(மங்கி பாக்ஸ்) என்ற வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது வேகமாக பரவும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பை உலகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. இதுவரை சுமார் 70 லட்சம் பேர் …

கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கும் தான். தற்போதைய வெப்பநிலையை கவனித்தால் சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் தான் பதிவாகி வருகிறது. மேலும், இன்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி …

இயற்கையின் மாற்றத்திற்கு இந்தியப் பெருங்கடல் மட்டும் விதிவிலக்கல்ல. அதை நிரூபிக்கும் வகையில், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வுக் கழகம் ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளதாக புனேயில் செயல்படும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பேராசிரியர்கள் குழு நடத்திய பல்வேறு ஆய்வுகளின் அறிக்கை, இந்தியப் பெருங்கடலில் மேற்பரப்பு …

இந்த நவீன யுகத்தில் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவது மிகவும் அவசியம். இத்தகைய சூழலில், சில பெற்றோர்கள் கல்வியறிவு மட்டுமே தன்னம்பிக்கைக்கான ஒரே வழி என்று நினைக்கின்றனர். ஆனால், பெண்கள் சுயசார்புடையவராக மாற ஆளுமை வளர்ச்சி மிகவும் அவசியம். இதற்கு சிறுவயதில் இருந்தே பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் எளிதில் தன்னிறைவு பெறலாம்.…

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி தனது 2வது மகளுடன் பிரிந்து சென்று விட்டார். மூத்த மகளான ஆர்த்தி தந்தையுடன் வசித்து வந்தார். 21 வயதான ஆர்த்தி நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 26ம்  தேதி, …

டிடிஎப் வாசனுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ஷாலின் சோயா சேர்ந்து சுற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி உள்ளது. இதுவரை நான்கு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் அவருக்கு …